கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜனஹாள்ளி பேரூராட்சி உட்பட்ட வேலம்பட்டியில் அரசுப் பள்ளி அருகே விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு சார்பில் மாநில தமிழ் இலக்கியப் பிரிவு மாநிலச் செயலாளர் திருமுருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் திரு சிவப்பிரகாசம் மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், மீசை அர்ஜூனன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர்கள் MR ராஜேந்திரன், மின்னல் சிவா முன்னிலை வகித்தனர் ,சிறப்பு கண்டன உரையாக முன்னாள் மாவட்ட தலைவர் கோ.தர்மலிங்கம் அவர்களும் வரவேற்புரை காவேரிப்பட்டணம் வடக்கு மண்டல தலைவர் கேசவன்அவர்களும் மண்டல பார்வையாளர் முருகு இளவேனில் அவர்களும் நன்றியுரை தமிழ் இலக்கிய பிரிவு மாவட்ட செயலாளர் திரு வீரபத்திரன் அவர்களும் கண்டன உரையானது மாவட்ட துனைத்தலைவி ஜெயலட்சுமி மாவட்ட மகளீர் அனி தலைவி விமலா , விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் விமலா, OBC அனி மாவட்ட தலைவர் மூர்த்தி ,OBCஅனி செயலாளர் பழனி , OBC அனி பொதுச் செயலாளர்கள் முனியப்பன், சிவலிங்கம் ராஜேந்திரன், தாமோதரன் OBC அணி மாநில செயற்குழு உறுப்பினர், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் G K.பழனி காவேரிப்பட்டணம் வடக்கு மண்டல பொதுச்செயலாளர் சசிக்குமார்,பசுபதி, கிழக்கு மண்டல தலைவர் சாமிநாதன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் பெரியசாமி காவேரிப்பட்டணம் வடக்கு மகளிர் அணி மண்டல தலைவி சுகந்தி , சக்தி கேந்திர பொருப்பாளர்கள் சேகர்,சந்தோஷ், முன்னாள் மாவட்ட பொருளாளர் பிரபாகரன் , வேலுவேந்தன்,குப்பம்மாள் போன்ற 100க்கு மேற்பட்ட பாஜகவினர் இந்த மதுக்கடையை மூட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இந்த டாஸ்மார்க் ஆல் உயிர் இழந்த சுரேஷின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மற்றும் அவர்கள் குடும்பந்தார்கள் அனைவரும் கலந்துக் கொண்டு இந்த டாஸ்மார்க் கடையை மூடவும் பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவும் பாஜகவின் சார்பில் வலியுறுத்தப்பட்டது