தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் பலபத்திரராமபுரம் கிராமத்தில் சுமார் 1200 ஏக்கர்க்கும் மேற்பட்ட விவாசாய நிலங்களில் மூன்று மாதத்திற்கு முன் பாகவே உளுந்து நடுவை செய்த30 ஆயிரம் செலவு செய்து மருந்தடித்து உரம் போட்டு அறுவடை செய்யும் நிலையில் தற்போது பெய்த கனமழையால்1200 ஏக்கர்க்கும் மேற்பட்ட விவாசாய நிலங்களில்உளுந்து பயிர்கள் அனைத்தும்
நாசமாயினபயிரிடப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும்
தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்க வேண்டுமென அப்பகுதி விவாசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.