கோரிக்கை” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அன்பான கோரிக்கை கூறுவது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவையொட்டி மதுரையில் கட்டப்படும் கோரிப்பாளையம் டு பாண்டி கோவில் வரை செல்லும் பாலத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும். ஏனெனில் தானத்தில் சிறந்தது அன்னதானம் அனைவருக்கும் வாரி வழங்கினார்.
அனைவருக்கும் பலமாக இருந்தார். ஆகையால் இந்த பாலத்திற்கு அவரது பெயரை வைக்குமாறு அன்புடன் கலைக்குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.