தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சியில் மத்திய அரசின் ஜே ஜே எல் திட்டத்தின் கீழ் ரூபாய் 10. லட்சத்து 45 ஆயிரம் செலவில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்
இணைப்பு வழங்க வீராணம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள அலியார் நகரில் அப்பணிக்கான
பூமி பூஜை நடைப் பெற்றது.
கீழ ஊராட்சி மன்ற தலைவர்
அ.. வீரபாண்டியன், தலைமை யோற்று பூமி பூஜையினை தொடங்கி வைத்தார் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜமீலா பீவி காஜாமைதீன்,
ஊராட்சி செயலாளர் பாண்டியராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் ஷேக் முகமது, வீராணம் முஸ்லிம் பள்ளிகளின் தாளாளர் சிந்தாமதார், ஜமாத் தலைவர் மியா கண்ணு, தமுமுக தலைவர் ஷாஜகான், திமுக நிர்வாகி அமானுல்லா, வீராணம் முத்தலிப்பு, தமுமுக செயலாளர் முகமது காசிம்,அரசு ஒப்பந்ததாரர் சேர்மராஜ், மற்றும்
வார்டு உறுப்பினர்கள் பிரியா,மாரியப்பன்,அ.சாகுல் ஹமீது,சுமையா மரியம்,முகம்மது அனிபா,பிரபு தேவா,ஜெயலட்சுமி,சூர்யா ,வேல்முருகன்,புஷ்பா , டேங்க் ஆப்ரேட்டர் முருகையா, மற்றும், காசி அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.