சகாதேவன் செய்தியாளர் கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 58.வது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளியில் பல வருடங்களாக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் கோ.மா.மகாலட்சுமி உதவி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு கிராம மக்கள் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் கா.பிரேம்குமார் மற்றும் அகரம் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி, அமிர்தம் கருப்பண்ணன், ஆசிரியர்கள் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *