திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் செக்கிழுத்த செம்மல் வா ஊ சிதம்பரனார் அவர்களை கொச்சைப்படுத்தி தரக்குறைவாக பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் கே வி சுகுமார் வெள்ளாளர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் குடவாசல் சுவாமி தினேஷ் மாவட்ட செயலாளர் கோ வி ராமலிங்கம் மாவட்ட இளைஞரணி தலைவர் முத்துவேல் திருவாரூர் நகர ஒருங்கிணைப்பாளர் கடாரம் பாஸ்கரன் உள்பட ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக தமிழக சோழிய வேளாளர் நல சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *