தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பேரூர் மற்றும் ஒன்றிய அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
.
போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் ஆலங்குளம் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே திருநெல்வேலி தென்காசி நெடுஞ்சாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆலங்குளம் பேரூர் அதிமுக செயலாளர் கே.பி.சுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன்,
பொதுக்குழு உறுப்பினர் பாண்டிடியராஜன்,
மாவட்ட துணை செயலாளர் பசுவதி, பேரூர் துணை செயலாளர் சாலமோன் ராஜா, ஆலங்குளம் பேரூராட்சி துணை தலைவர் ஜே .கே ஜான் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில்
அதிமுக நிர்வாகிகள் கே.பி. ராமலிங்கம், சிறுபான்மை பிரிவு ஐசக் சேகர், இளைஞரணி கேபிஎஸ். குமரன்,மாவட்ட தொழில் நுட்ப அணி துணை தலைவர் முத்துராஜ், எம்ஜிஆர் மன்ற நகர செயலாளரும் முன்னாள் கவுன்சிலா தமிழரசன், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் முன்னாள் சேர்மன் எப்சி கார்த்திகேயன்,மாவட்ட கலை இலக்கிய இணைச் செயலாளர் தீப்பொறி பெரிய பாண்டியன், சத்தியராஜ், வழகறிஞர் சாந்தகுமார். ஆலங்குளம் பேரூர் தொழில் நுட்ப அணி செந்தில் முருகன், பாவீன்ராஜ், ,பவுல்ராஜ், சங்கரன்.
அம்மா பேரவை தன்பால்,ஜெயசிங், தங்கரத்தினம், செல்லமணி,துரைப்பாண்டி, தேவதாஸ், மாரியப்பன்,
விவசாய அணி தங்கசாமி, முத்தையா
அனு டிவி முத்துராஜ், 10 வது வார்டு தங்கராஜ் என்ற ராமரத்தினம்,மருதப்புரம் மாடசாமி, நெட்டூர் சிவஞானம் வி.ஆர். செல்லமணி,குறிப்பன் குளம் முருகன் ,கே.எஸ். சொக்கலிங்கம்,சொரிமுத்து,
சுமோ சூரியன. மாவட்ட பிரதிநிதி சுப்புலெட்சுமி, ஜான்சன் அம்மன் துணை மாரியப்பன், அவைத்தலைவர் நவஜோதி. கன – கமணி டீ ஸ்டால் தங்கம், பருத்திபால் கருப்பசாமி உடையாம்புளி அர்சுனன், உள்பட ஆலங்குளம் பேரூர் மற்றும் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணி யினர் பேரூர் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர்கள்