செய்தியாளர் கனகராஜ் மதுரை.
பௌர்ணமியை முன்னிட்டு மதுரை கோச்சடை முத்தையா கோவிலில் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார்.
இதில் ஆசிரியர்கள் கே.கருப்பசாமி -கனகவள்ளி மற்றும் ஜெயராம் – சாந்தலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.