ராணிப்பேட்டையில் கணினி மின்னணு இயந்திரத்தில் பெயர் சின்னம் பதிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கண்ட மாவட்ட ஆட்சியர் :-

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பொது தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்டு மின்னணு வாக்குப்பதி இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்படும் பணிகள் அனைத்தையும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

ராணிப்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி இஆப உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏகாம்பரம் ஆற்காடு வட்டாட்சியர் அருள் செல்வம் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் அசோக் மண்டல அலுவலர்கள் தேர்தல் பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *