திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பொன் பாலகணபதி பழவேற்காடு மீனவர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தாமரை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார் இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலர்கள் கலந்துகொண்டு வேட்பாளர்களை வரவேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *