காரைக்கால் அருகே சுடுகாட்டில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபரை போலீஸார் கைது செய்து 5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் மேலும் இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *