காட்டுமன்னார்கோவில் பகுதியில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆதரித்து காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு உட்பட்ட எள்ளேரி மற்றும் நெய் வாசல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் வி ஆர் ஜெயந்தி தலைமையில் பானை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அவருடன் ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கர் நெய்வாசல் பாலு மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.