சோழவந்தான்
சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் 17.நாள் வைகாசி திருவையொட்டி கோவில் முன்புள்ள பலிபீடகம்பத்தில் 3.மாத கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அருள்பாலித்து வரும் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் வைகாசி 17.நாள் திருவிழாயொட்டி பங்குனி அமாவாசை யெடுத்து வரும் திங்கள் கிழமை கோவில் முன்பு அமைந்துள்ள பலிபீடத்தில் உபயதாரர் ராசு அம்பலம் காவல் குடும்பத்தார் சார்பில் மூன்று மாத கொடியெற்றம் நிழ்ச்சி நேற்று இரவு 8.45.மணியளவில் அர்ச்சர் சண்மூகம் தலைமையில் நடந்து பூஜைகள் நடந்தேறியது.
இதையெடூத்து பூக்குழி மற்றும் பால்குடம் அக்கினிசட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்.மேலும் வைகாசி 17.திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஜுன் 10.ந்தேதி கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடியோற்றமம் நிகழ்ச்சியும் ஜுன் 18.ந்ததேதி பக்தர்கள் பால்குடம் அக்கி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சியும்.ஜுன் 19.ந்தேதி.பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் ஜீன் 25.தேரோட்டம் நிகழ்ச்சியும் ஜீன் 26.ந் தேதி. வைகையாற்றில் இரவு தீர்த்தவாரி நிகள.ழ்ச்சியும் நடைபெறுகின்றது.இவ்விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.