சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாள் விழா கால்பந்து போட்டி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம்
தொழுப்பேடு ஊராட்சியில்
சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு
மாபெரும் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் முதலிடம் பெற்ற BLUE TIGER’S FC
108 THOZUPEDU அணிக்கு NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் சார்பாக முதல் பரிசு பெற்ற அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் தொழுப்பேடு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு
NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை
அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர்
வேலு, மாவட்ட துணை செயலாளர் வெங்கடகிருஷ்ணன்,அச்சிறுப்பாக்கம் ஒன்றிய தலைவர் அல்லாபாஷா, ஒன்றிய துணைத் தலைவர் ஏஜேஸ்,ஒன்றிய இணைச் செயலாளர் டேவிட், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரசூல், மற்றும் உறுப்பினர்கள் சதீஷ்,ஏழுமலை, ஆகியோர் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்தினை தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *