கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமேனஅள்ளி ஊராட்சி தேவீரஅள்ளி கிராமத்தில் கழக பொதுசெயலாளர் கழக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அவர்களின் வழிக் காட்டுதலின்படியும், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் காவேரிப் பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் துண்டு பிரசுரம் மற்றும் மாதிரி வாக்கு படிவம் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு முருகையன் வாக்குகள் சேகரித்தனர்

இந்நிகழ்வில் ஊராட்சி & கிளை அ. இ. அ.தி .மு.க நிர்வாகிகள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு திவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *