கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் தாகம் தீர்க்க காஞ்சிபுரம் மாவட்ட மாநகர தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
காஞ்சிபுரத்தில் தேமுதிக மாநில பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
இதில் தேமுதிக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மக்கள் சேவகர் சி.ஏகாம்பரம் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் தர்பூசணி வெள்ளரிக்காய் போன்ற பொருட்களை வழங்கினார் .
இதில் மாவட்ட நிர்வாகி லோகநாதன், மாவட்ட மகளிர் அணி லட்சுமி, ருக்மணி , இந்திரா ,கிழக்கு பகுதி கழக செயலாளர் வெங்கடேசன், மேற்கு பகுதி பொருளாளர் பிள்ளையார் பாளையம் ஜெயக்குமார்,
தெற்கு பகுதி அவைத்தலைவர் மணிவண்ணன், பொருளாளர் குமார் , துணைச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட பிரதநிதி பூபதி, கிழக்கு பகுதி துணைச்செயலாளர் வனஜா, மாவட்ட பிரதிநிதி பரந்தாமன், வட்ட செயலாளர்கள்,பிரகாஷ், வளர்மதி, பாலச்சந்தர், விஜயகுமார், சரவணன்,ஆதிகேசவன், அருள்மணி, வெங்கடேசன், சண்முகம்,வெங்கடேசன், தியாகு, கந்தன்,பஞ்சாட்சரம், நேதாஜி,வெங்கடேசன், டெல்லி, விஜயன், உமாபதி,மகேந்திரன், முருகன், தாமு, சேகர், சுரேஷ், மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாநகர மாவட்ட தேமுதிக ஏற்பாடு செய்திருந்தது என்பதை குறிப்பிடத்தக்கது.