கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்கள் சீரான குடிநீர் வழங்க பணிகள் மற்றும் குடிநீர் பிரச்சினை குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி உதவி இயக்குனர் ஊராட்சிகள் சுதா தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் பர்குணம் பங்கஜகவல்லி பேரூராட்சி உதவி இயக்குனர் பொறுப்பு அம்சா நகராட்சி பொறியாளர்கள் மின்சார வாரிய பொறியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *