ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெயிலின் தாக்கத்தை தணிக்க தண்ணீர் பந்தல் திறக்க தலைமை து தில்லை நகரக் கழக செயலாளர் சிறப்பு அழைப்பாளர் தமிழகம் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி திறந்து வைத்து மக்களுக்கு மோர் தர்ப்பூசணி முலாம்பழம் வெள்ளரிக்காய் இளநீர் நுங்கு வழங்கப்பட்டது

வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை துணைத்தலைவர் கமல் ராகவன் இர்பான் எம்சி தீபா சசிகுமார் எம்சி செங்கையா பாபு எம் சி பிருந்தா சிலம்பரசன் எம் சி பரிதா சலாம் எம் சி நந்தகுமார் நகரத் துணைத் செயலாளர் அருண்குமார் நகர சுற்றுச்சூழல் அணி டி ஆர் ராஜன் மகேந்திரன் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பிரமுகர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *