கோவை குனியமுத்தூர் 87 வார்டு வகாப் பெட்ரோல் பங்க் அருகில் மனிதநேய மக்கள் கட்சி குனியமுத்தூர் மேற்கு கிளையின் சார்பாக வெயில் காலத்தில் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைத்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்பட்டது

மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் MH ஜவாஹிருல்லா MLA அவர்கள் தமிழக முழுவதும் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க

தமிழக முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வெயில் காலத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது அதன் ஒரு பகுதியாக கோவை பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது

இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் உமர் அவர்கள் தொடக்கி வைத்தார்‌.

மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பிரதிநிதி சுல்தான் அமீர்,தமுமுக மாநிலப் பிரதிநிதி சாதிக் அலி, அனல் அக்பர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சர்புதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர், ஆசிக் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பின குனிசை ஷாஜகான், பர்பி முஜி, அப்பாஸ், காளவாய் காஜா, ஆட்டோ ஹக்கீம், முபாரக், ரியாத், இஸ்மாயில்,கிளை தலைவர் நசீர், ஹாட் சிப்ஸ் நிஷாத், செயலாளர் ஜெமிஷா, பொருளாளர் யாசர், துணைச் செயலாளர் அசன், குனியமுத்தூர் கிழக்கு தலைவர் ரியான், நாசர், தவ்பிக், ராஜப்பா, அசார், நாசர், ஜுபைர், சபூர் பாய் ,இன்னும் ஏராளமான மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

இதில் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *