பெரம்பலூர் : எசனையில் நடைபெற்ற காட்டுமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா :

பெரம்பலூர் மாவட்டம், எசனை ஊராட்சியில் எழுந்தருளியுள்ள காட்டுமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவானது ஏப்ரல்- 30 ஆம் தேதியான இன்று காலை- 11 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

கடந்த ஏப்ரல்-24 ஆம் தேதி காப்புகட்டி தொடங்கப்பட்ட இத்திருவிழா இன்று திரளான பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் என பலர் திரண்டு வந்து தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.காட்டுமாரியம்மன் சிறப்பான அழங்காரத்தோடு வீதியில் உலாவந்து காட்சியளித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *