மதுரை மாநகர் காவல் துணை ஆணையர்மங்களேஸ்வரன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவில் நமது சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் . மங்களேஸ்வரனை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்
பட்டு ஆடை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *