ராஜபாளையத்தில் மே தின பேரணி
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில்
ஏஐடியுசி மற்றும் சிஐடியு ஆகிய அமைப்புகள் இனைந்து மே தின பேரணி நடத்தினர்
மாவட்ட அமைப்பு செயலாளர் வி.ரவி மாவட்ட பஞ்சாலை தொ.சங்க செயலர் கணேசன் மாவட்ட செயலர் அரஜுன் நகர செயலர் பிகே விஜயன்
மற்றும் தலைமையில் முன்னால் எம்பி பொ.லிங்கம் பேரணியை துவக்கிவைத்தார்
பேரணி ஜவகர்மைதானம் தொடங்கி தென்காசி மதுரை ரோடு வழியாக பஞ்சு மார்க்கெட் நேரு சிலை முன்பு முடிந்தது ஆண்கள் பெண்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்