செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஊராட்சி ஒன்றியம்
தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பவுஞ்சூர் SMS மஹாலில் கட்டிடம் கட்டும் தொழிலாளர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் திருவாதூர் பாரதிபாபு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு மற்றும் பல வகையான மரக்கன்றுகள் வழங்கினார்.