அரியலூர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே கல்லங்குறிச்சி ரவுண்டானவில், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கல்லங் குறிச்சி சு பாஸ்கர் ஏற்பாட்டில், அமைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கல்லங்குறிச்சி சு பாஸ்கர் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு முன்னாள் அரசு தலைமை கொரடாவும், மாவட்ட அதிமுக செயலாளாளருமான தாமரை
எஸ் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு அதிமுகத்அவை தலைவர் அ.தமிழ் மகன் உசேன் தலைமை வகித்து, பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து
இளநீர், தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு, நீர் மோர், ரஸ்னா , சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வற்றை வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளவழகன், மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன் ,
மாவட்ட அதிமுக துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, மாவட்ட இணைச் செயலாளர் பவானி,மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிவசங்கர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேட்டு (எ) இராஜேந் திரன்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜீவா அரங்கநாதன், மாவட்ட இலக்கிய அணி செய லாளர் மு.சாமிநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்திருமுருகன்,மாவட்ட சிறுபான்மை நல அணி செய லாளர்அக்பர்ஷெரீப்,பொதுக்குழு உறுப்பினர் வைகோ சிவபெருமாள் மாவட்ட அம்மா பேரவை செய லாளர் ஓபி சங்கர், பேரவை இணை செயலாளர் நா.பிரேம் குமார், ஒன்றிய செயலாளர்கள் பொய்யூர் பாலசுப்பிரமணியன், செல்வராசு, கல்யாணசுந்தரம், விக்ரம பாண்டி யன், வைத்திய நாதன், வடிவழகன் சி சாமிநாதன், ஒன்றிய சேர்மன் செந்தமிழ்ச் செல்வி,நகர செயலாளர்கள்ஏ பி செந்தில், பி ஆர் செல்வராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கடுகூர் முருகேசன், வெள்ளைச் சாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.