முள்ளிப்பள்ளத்தில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலசந்தரின் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு இளநீர் சர்பத் மோர் உள்ளிட்ட பானங்களை வழங்கினர்.

இந்நிகழ்.சியில் ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி தேமுதிக நிர்வாகி குருநாதன்.பேரூர் செயலாளர் கிருஷ்ணன்.மற்றும் நாகராஜ் கருப்பையா சரவணன்.முத்துபாண்டி வெள்ளிமலை அழகர் ஈஸ்வரன். குருவைய்யா. மற்றும் அதிமுக கிளை நிர்வாகி சேது. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *