பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் +2 பொதுத் தேர்வில், தொடர்ந்து 8 ஆண்டுகளாக 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் +2 பொதுத் தேர்வில், தொடர்ந்து 8 ஆண்டுகளாக 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்
வெற்றி பெற உழைத்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்,ஆசிரியைகள் மற்றும் மாணவர்களை
ஒன்றிய கவுன்சிலர் சரவணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
அதனை யெடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் கணித பாடத்தில் 100/100 ஒரு மாணவரும் ஆகாஷினி 567/600
இரண்டாம் மதிப்பெண்கள் கணக்கு பதிவியல் 100/100 ஒரு மாணவர் வணிகவியல் 100/100 7 மாணவர்கள் மூன்றாம் மதிப்பெண் சு.மாரிச்செல்வம் 549/600, மதிப் பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.