தென்காசி மாவட்ட பார திய ஜனதா கட்சி கலை மற்றும் கலாச்சார பிரிவு சார்பில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில், மோடி அண்ணாமலை நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது.
விழா விற்கு சுரண்டை நகர பா.ஜ.க தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார் ஒபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் ப்ரியா ராஜூ, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் கோகுல் கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலை கலாச்சார பிரிவு தலைவர் கேபிள் பவுன்ராஜ் அனைவரையும் வர வேற்றார் முன்னாள் சுரண்டை நகர பஞ்சாயத்து தலைவர் டி.கே.எம். மாதாளபாண்டியன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சுரண்டை நகர பார்வையாளர் முருகேசன், ஐய்யாச்சாமி,ஓவியா என்ற சிவனனைந்த பெருமாள் மனோஜ், சு.மு.முருகன், கோபால், தர்மராஜ், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.