கடத்தூர் ஒன்றியத்தில் 14 மாணவர்கள் தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய கல்வி அலுவலர் 

கடத்தூர் மே 11.

 தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட . நல்ல குட்ல ஹல்லி , தாளநத்தம் , கேத்திரெட்டிப்பட்டி , கடத்தூர், குருபரஅள்ளி . வடகரை  ஒபிலி நாக்கியணஅள்ளி, மணியம்பாடி.உ ள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது இப்பள்ளிகளில் பயின்ற பள்ளி மாணவர்கள் . நடப்பாண்டில் தேசிய திறனறி தேர்வு NMMS ல் 14 மாணவ மாணவிகள்  தேர்வில் வெற்றி பெற்றனர் . இந்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று கடத்தூர் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நல்ல குடலஹள்ளி தலைமை ஆசிரியர் சென்ன கிருஷ்ணன் வரவேற்றார் , கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார் . சிறப்பு அழைப்பாளராக அரூர் மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில் பங்கேற்று சிறப்புரை வழங்கினார், பின்பு தேர்வில் வெற்றி பெற்ற 14 மாணவ மாணவிகளுக்கு , சான்றிதழ்கள் வழங்கி
 பின்னர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு , தேர்வில் வெற்றி பெற வைத்த பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *