திருநள்ளார் ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு-தொடங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன்

காரைக்கால் புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்…

திருச்சியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், ஹரிணி என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத் தகராறு காரணமாக ஹரிணி தனது தாய்…

மேட்டூரில் பாமக மாபெரும் பொதுக்கூட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது அன்புமணி ராமதாஸ் கூறியதாவது தமிழ்நாடு முழுதும் 100 நாள் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார் இது…

கோவில்பட்டியில் கலைஞா் முழுஉருவ வெண்கல சிலை முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோவில்பட்டியில் நகர திமுக அலுலவகம் கலைஞா் முழுஉருவ வெண்கல சிலை முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா். கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம்…

தமிழக முதலமைச்சரை வரவேற்ற தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார் செவ்வாய்க்கிழமை இரவு மதுரையில் இருந்து கார் மூலம் கோவில்பட்டியில்…

தொடர் கனமழை- நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை விளைச்சல் நீரில் மூழ்கி வீணாகி விட்டன,சம்பா மற்றும் தாளடி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட…

மேலநத்தம் கிராமத்தில் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

திருமக்கோட்டை, திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அடுத்துள்ள மேலநத்தம் கிராமத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் 10 தினங்கள் கந்த சஷ்டி…

பெரம்பலூர் விவசாயிகளுக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள்

மக்களின் நலன் கருதி அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, அவ்வப்போது ஆய்வு செய்து, நிறைந்தது மனம் என்ற திட்டத்தின்…

கோவையில் தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு ஜோதிடர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் மாநாடு…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா- திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம்…