Category: தமிழ்நாடு

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டி- கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளி மாணவ,மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியல் சிறு குழந்தைகள்,மாணவ,மாணவிகள் என அனைத்து தரப்பனருக்கும் கராத்தே கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இப்பள்ளியின் நிறுவனர்…

டெல்லி அரசுக்கு ஆதரவு தர வேண்டும்- எதிர்க்கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும்…

மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்தில் பாரபட்சம் இல்லை

புதுவை ஜிப்மரில் ரோபாட் துணையுடன் ஆயிரத்து 300 அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதையடுத்து ஜிப்மர் அறுவை சிசிக்சை டாக்டர்களை கவர்னர் தமிழிசை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.…

சீமான் டுவிட்டர் முடக்கத்திற்கு நாங்கள் காரணமா?- சென்னை பெருநகர காவல்துறை விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் சந்திப்பு

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும்…

மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடகாவிலேயே எதிர்த்தேன்- அண்ணாமலை

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடகாவில் வைத்தே நான்…

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தாளமுத்துநகர் மற்றும் தூத்துக்குடி வடபாகம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “மாற்றத்தை…

மொரட்டாண்டியில் சுந்தரவிநாயகர், துளுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது

திரளான பக்தர்கள் பங்கேற்பு புதுவை அருகே மொரட்டாண்டி 27 அடி உயர சுந்தர விநாயகர் கோவில் மற்றும் துளுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் மயிலம் பொம்மபுர ஆதீனம் தலைமையில்…

காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி செ.துர்கா கடந்த 2021-2022-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 100க்கு…

திருச்செந்தூர் விசாக திருவிழா பாதுகாப்பு- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

ம.சங்கரநாராயணன், செய்தியாளர், தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று…

ஆதரவற்ற முதியோர் தங்கியிருக்கும் இல்லங்களில் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருவாரூர் மாவட்டம் கெராடாச்சேரி ஒன்றியம் காட்டூர் பகுதியிலுள்ள பாரதி முதியோர் இல்லத்தில் 21 முதியோர்களும் அம்மையப்பன் பகுதியிலுள்ள சேவாயோகா மாணவர் மற்றும் முதியோர் இல்லங்களில் 45 முதியோர்களும்…

தமிழர் முழக்கம்! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

நூல் ஆசிரியர் : ‘தேசிய நல்லாசிரியர்’ கவிஞர் சி. சக்திவேல் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! நூலாசிரியர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்.…

உலகப் பிரசித்தி பெற்ற திருவாதவூர் திருமறைநாதர் கோவில் தேரோட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பழமையான, பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு திருமறைநாதர் வேதநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது ,இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பெருவிழாவின் கடந்த…

உலக பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மாஸ்டர் சாம்பியன் கார்த்திகேயனுக்கு உற்சாக வரவேற்பு

தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் கடந்த மே 12 முதல் மே 20 வரை நடைபெற்ற ‘ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கப்பதக்கம்…

இராமநாதபுரம் அருகே ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயக் கும்பாபிஷேகம்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, உத்திரகோசமங்கை அருகில் பூசேரி கிராமத்தில் புதுப் பொலிவுடன் அருள் பாலித்துக் கொண்டிருக்கும்,ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் சுவாமிக்கு ஜீரணோத்தாரன, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…

கொளத்தூர் சர்வசக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா.

சென்னை கொளத்தூர் செய்தியாளர் கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திரவிய ஹோமங்கள் , யாத்திராதானம்,…

கொல்லியங்குணத்தில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட மயிலம் மத்திய திமுக ஒன்றிய இளை ஞரணி சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் கொல்லியங்குணத்தில் நடைபெற்றது.…

ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவுநாள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் -2023 ஆண்டிற்கானவருவாய்த் தீர்வாயம் பசலி.1432ஜமாபந்தி நிறைவுநாள் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீர்வாய அலுவலர் பத்மாவதி தலைமையில்…

வாடியூரில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வாடியூரில் மத்திய அரசின் விருதினை பெற்ற அக்கினி சிறகுகள்ஆயத்த ஆடை தயாரிப்பு பெண்கள் சுய உதவிகுழுவிற்கு பாராட்டு விழாமற்றும் புதிய…

தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்

மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை. நெல்லையிலிருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று மதுரை ரயில்வே கோட்ட…

சங்கரன்கோவில் திரெளபதி அம்மன் கோவிலில் பூக்குழி கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர் நகர் 2-வது தெருவில் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம்…

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சிந்திரன் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 2023 2024 -ஆம் ஆண்டில் சாகுபடி…

புதிய மொபைல் செயலி கோவையில் அறிமுகம்

கோவையில் உலகிலேயே முதன் முறையாக P4U புதிய மொபைல் செயலி அறிமுகம் கோவை அவினாசி சாலையில் உள்ள சிட்ரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. விழாவில் கௌரவ விருந்தினர்களாக கோவை…

ராசிபுரம் அருகேயுள்ள ரெட்டிப்புதூர் ஸ்ரீ குருகுலம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம்

ராசிபுரம் அருகேயுள்ள ரெட்டிப்புதூர் ஸ்ரீ குருகுலம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சேலம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை , ராசிபுரம் ரோட்டரி…

ராசிபுரம் – சேலம் புதிய பஸ் நிலையம் இடையை நகரப் பேருந்து இயக்க வலியுறுத்தல்

ராசிபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையம் இடையிலான நகரப் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி…

பனையனார் வாய்க்காலில் தூர்வாரும் பணி- நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் பனங்காட்டாங்குடி பனையனார் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெறுவதை நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர்…

புகையிலைக் கேட்டை ஒழி !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியீடு மின்னல் தமிழ்ப்பணி ,பொதிகை மின்னல் மாத இதழ் !விலை ரூபாய்…

தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி பெற்றோரின் பாராட்டை பெற்ற பள்ளி

தேவகோட்டை – தமிழக அரசின் மதிய சத்துணவு திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் முழுமையாக செயல்படுத்தி பெற்றோரின்…

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உலக புகையிலை விழிப்புணர்வு எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆணை விழுந்தான்கேனி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது இந்நிகழ்விற்கு தன்னார்வலர் மாலதி…

கோவை மாநகராட்சி செல்வபுரம் மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் ஆய்வு

கோவை மாநகராட்சி 80 வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றுவரும் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி மற்றும் வகுப்பறைகளில் தரைத்தளம் டைல்ஸ் பதிக்கும் பணியினை…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பிரபு பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

கோவையை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பிரபு.காங்கிரஸ் கட்சி சார்பாக நீலகிரியில் இருந்து 5 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட இவர், மறைந்த முன்னால் பிரதமர்…

திருவாத ஊரில் பஞ்சமூர்த்திகள் ஊர்வலம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாத ஊரில் திருமறைநாதர் வேதநாயகி அம்மன்  தேரோட்டம்  நடைபெற உள்ள நிலையில்  நேற்று  பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது…

கோவை சித்தாபுதூர் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் வைகாசி உற்சவ திருவிழா

கோவை சித்தாபுதூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசியம்மன்,மாகாளியம்மன்,முனீஸ்வரன்,மதுரை வீரன்,அருள்மிகு கன்னிமார்கள் திருக் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி உற்சவதிருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.41 ஆம் ஆண்டாக…

பழனியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் ஸ்தானீக மிராஸ் திருமஞ்சனப் பண்டாரங்களான சக்திவேல் மற்றும் ஜெயம் கருப்பையா ஆகியோர் ஒரு தெய்வச்சிலை செப்புப் பட்டயத்தை…

மேகதாதுவில் அணை-கர்நாடக துணை முதலமைச்சர் டி .கே.சிவக்குமார் அறிவிப்புக்கு கண்டனம்-தமிழக விவசாயம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜாமணி

தமிழக விவசாயம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் செல்ல. ராஜாமணி நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்அப்போது அவர் கூறியதாவது: – சமீபத்தில் நடந்து முடிந்த…

கோவையில் குழந்தைகளுக்கான ஆகி சவாரி பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது

கோவையில் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான நம்பர் 1 சேஸ் காமெடியான ஆகி டூன் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆகி அண்ட் தி காக்ரோச்ஸ் வேடிக்கை மற்றும் சிரிப்பு…

கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் உதீப் ஹாசன் குத்து சண்டையில் தங்க  பதக்கம்

பொன்னேரி சென்னை வண்டலூர் அருகில் மேல கோட்டடையூர் நடை பெற்ற 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் கும்மி டிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்…

சாக்கு வியாபாரிகள் சங்கத்தினர் கோவை மாநகர அலுவலகத்தில் மனு

கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் உபைதூர் ரகுமான், செயலாளர் மதியழகன், பொருளாளர் அபுதாகிர் ஆகியோர் இன்று கோவை மாநகர ஆணையாளரை சந்தித்த மனு அளித்தனர் மனு…

செங்கோல் விவகாரத்தில் புனைகதைகளை நம்ப வேண்டாம்: ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும். அதே…

ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. தமிழக முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர்…

மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தால் பஸ் பாஸ் கேட்கக்கூடாது- போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்கள், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- மாணவர்-மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண…

ஜனாதிபதி திரவுபதி முர்மு 15-ஆம் தேதி சென்னை வருகை: பன்னோக்கு மருத்துவமனையை திறந்துவைக்கிறார்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன வளாகத்தில் கலைஞர்…

தமிழ்நாட்டு தொழில் முதலீட்டுக்கு ரூ.1,258 கோடி கிடைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை திரும்புகிறார்

தமிழ்நாட்டை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக…

3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து- தமிழக மருத்துவக்கல்வி குழு டெல்லி சென்றது

இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 654 ஆக…

நிப்பான் நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர்- தமிழ்நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த ஆலோசனை

டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான நிப்பான் பியூச்சர் கிரியேசன் ஹப் மையம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வசதியாக, ஊடாடும் உரையாடல்கள்…

7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகவில்லை- கலெக்டர் விளக்கம்

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம்…

7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- -அன்புமணி கோரிக்கை

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தருமபுரி நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்…

அமைச்சர் பி.டி.ஆர். இலாகா மாற்றம் மதுரை மக்களுக்கு தி.மு.க. செய்த துரோகம்- அண்ணாமலை குற்றச்சாட்டு

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் குறித்து இப்போது பேசப்படுகிறது. ஒன்றை…

தேசிய நீச்சல் போட்டி:தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற மதுரை வீரர்

கேலோ இந்தியா சார்பில் தேசிய அளவில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டி உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் தமிழகத்தில் 10-க்கும் மேற் பட்ட மாணவ,…

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் பொது சுகாதார குழு தலைவர் ஆய்வு

கோவை மாநகராட்சி 80வது வார்டு மாமன்ற உறுப்பினரும் பொது சுகாதார குழு தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள் வார்டில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பொது…