திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி , கோல்டன்நகர் பகுதி கழகம், வார்டு. எண்-32 ல் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான K.N.விஜயகுமார், தலைமையில்,கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன், ஏற்பாட்டில் NRK புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அஇஅதிமுக சார்பாக அமைக்கப்பட்டுள்ள இலவச நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்பொள்ளாச்சி.V.ஜெயராமன்,திறந்து வைத்தது பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் போன்றவைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக அமைத்தலைவருமான வெ. பழனிச்சாமி,மாவட்ட கழக துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு,மாவட்ட கழக இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர்,வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் திலகர்நகர் சுப்பு,கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் P.K.முத்து,தொட்டிபாளையம் பகுதி கழக செயலாளர் வேலுமணி,மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி,மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள்,வார்டு கழக நிர்வாகிகள் மணி, ஈஸ்வரன், பழனிச்சாமி, அர்ஜுனன், மாணிக்கம், ராஜேந்திரன், பாசறை விக்னேஷ்,மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன்,மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் யுவராஜ் சரவணன்,மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் பானுரேகா,வித்யா,மணிகண்டன், முத்துலட்சுமி பார்வதி மற்றும் மாவட்ட,பகுதி,வார்டு கழக நிர்வாகிகள்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தலைமை கழக பேச்சாளர்கள்,பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *