Category: உலகம்

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 2002 குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் வெளியிட்டிருந்தது. 2002 குஜராத்…

பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த உளவுப் பிரிவினர் முடிவு

பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்…

காந்தி மண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை முதல் அமைச்சர் திறந்து வைத்தார்

ரூ.95 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னையில் உள்ள கிண்டி காந்தி மண்டபத்தில் ரூ.95 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள…

ஈகுவடோரியல் கினியா நாட்டில் மார்பர்க் வைரசின் பரவல்உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஈகுவடோரியல் கினியா நாட்டில் மார்பர்க் வைரசின் பரவல் ஏற்பட்டு 9 பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான…

இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் பிரபாகரனின் பெயரை அடிக்கடி உச்சரிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது

இறுதிப் போரை வழிநடத்திய முன்னாள் ராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியுமான சரத் பொன்சேகா 14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்யையேசொல்லி வருகிறார் என கூறினார்.பிரபாகரன் உயிரோடு…

துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பகுதிக்கு அருகில் மீண்டும் நிலநடுக்கம்

துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பகுதிக்கு அருகில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.துருக்கி, சிரியா எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8…

நவீன காலத்தில் மருத்துவத் துறையில் இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது-ஈசா யோகா தியான மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேச்சு

கோயம்புத்தூர்கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் இருபதாவது ஆண்டு மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு தினங்களாக…

மூன்று மணி நேரம் தீப்பந்தம் சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்த மாணவி

கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தை சேர்ந்த மைதிலி என்ற பள்ளி மாணவி தீப்பந்தம் சுற்றிய இரட்டை சிலம்பத்தை தொடர்ந்து மூன்று மணி நேரம்…

துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை காப்பாற்றிய இந்திய மீட்புப் படையினருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு

துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை காப்பாற்றிய இந்திய மீட்புப் படையினருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த…

விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட்; 3 சிறிய ரக செயற்கை கோள்களுடன் ஏவப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘எஸ்.எஸ்.எல்.வி-டி2’ ராக்கெட் 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டா, பெரிய ரக செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய…

துருக்கியில் நிலநடுக்கம் 1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்துவிழுந்தன.நிலநடுக்கத்துக்கு 4,000-க்கும் அதிகமானோர் பலி

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை…

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் இருந்த பர்வேஷ் முஷ்ரப் காலமானார்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த பர்வேஷ் முஷ்ரப் காலமானார்.பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த பர்வேஷ் முஷ்ரப்(79) உடல் நலம் பாதிக்கப்பட்டு துபாயில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு…

கோலாலம்பூரில் சர்வதேச அணுஆயுதம் போர் பற்றிய கருத்தரங்கில் முதல் பரிசு பெற்ற சிபிஎஸ்இ பள்ளி மாணவிக்கு பாராட்டு லிழா

சோழவந்தான் ராயபுரத்தில் செயல்படும் கல்வி குழமத்தின் மவுண்ட் லிட்ரா ஜி. பள்ளியிலிருந்து சிபிஎஸ்இ.12.வகுப்பு படிக்கும் மாணவி ஓவியாஆனந்தி. கடந்த ஜனவரி மாதம் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நியூயார்க்…

வரலாற்றை தாங்கி நிற்கும் அச்சிறுபாக்கம் இரயில் நிலையம்!

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் வரலாற்றுச்சிறப்பு மிக்க தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் போது அச்சிறுபாக்கம் வருகை தந்தார் என்ற வரலாற்றை தாங்கி நிற்கும் அச்சிறுபாக்கம் இரயில் நிலையம்! தேசத்தந்தை மகாத்மா…

புதுச்சேரியில் G20 மாநாடு தொடக்கம் – அதனை போற்றும் விதமாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி

புதுச்சேரியில் G20 மாநாடு தொடக்கம் – அதனை போற்றும் விதமாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி புதுவையில் G20 மாநாடு நடைபெறுகிறது அதனை வரவேற்க்கும் விதமாக அரியாங்குப்பம் வட்டார…

ஜனவரி 29 இந்திய செய்தித்தாள் தினம்

ஜனவரி 29, இந்திய செய்தித்தாள் தினம். இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கிஸ் பெங்கால் கெஜெட் (Hickys Bengal…

பாகிஸ்தான் ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி- பொதுமக்கள் கடும் பாதிப்பு

டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. நமது அண்டைநாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் கிளை திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலைநகர், ஹவுசிங் போர்டு பகுதியில் சர்வதேச சட்ட உரிமைகள் கழகத்தின் புதிய கிளையை நமது பாசத்திற்குரிய அண்ணன் சட்ட உரிமைகள் கழக சர்வதேச பொதுச் செயலாளர்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் கிளை திறப்பு விழா

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சமூக சேவையாற்றி வரும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இன்று தமது…

நாளைய இந்தியாவை வடிவமைக்க பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள்- ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின உரை

நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் நாட்டு மக்களுக்கு குடியரசு தின…

குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள வந்த எகிப்து அதிபர் -5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

எகிப்து இந்தியா ஒத்துழைப்பை வழங்கும் வகையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நாட்டில் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் (1950, ஜனவரி 26-ந் தேதி) குடியரசு…

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு- அரசு ஊரடங்கு உத்தரவு

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சியோல், சீனாவில் கடந்த 2019இல் பரவ தொடங்க கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஒரு…

கைகளால் வேகமாக நடந்து கின்னஸ் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி- கின்னஸ் சாதனை படைத்தார்

அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரரான சீயோன் கிளார்க்கின் உலக சாதனை தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பிறக்கும்போதே இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த…

நீர்நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்- மக்கள் நீதி மய்யம்மக்கள் நீதி மய்யம் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் ஜி.மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

குஜராத் கலவரம் பிபிசி ஆவணப்படத்திற்கு இந்தியா கண்டனம்

குஜராத் கலவரத்தை மையமாக வைத்து அதில் , பிரதமர் மோடி தொடர்பாக பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி…

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டவர் கைது

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கியமான தகவல்களை கசியவிட்டதற்காக நிதி அமைச்சக ஊழியர்களை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.புதுடெல்லி 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…

புதுச்சேரியில் பிரெஞ்சு தூதரகத்தின் மீது பறந்த டிரோன்

புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம், தலைமை செயலகம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர், காவல்துறை தலைமையகம் ஆகியவை அமைந்துள்ளது. மேலும் மிகுந்த பாதுகாப்பு பகுதியாகவும் உள்ளது.…

காந்தள் நாட்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !

காந்தள் நாட்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளருக்கு பொங்கல் வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர்டாக்டர் A. சுரேஷ் குமார் அவர்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் மாநில. மாவட்ட ஒன்றிய பொறுப்பில்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளருக்கு பொங்கல் வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர்டாக்டர் A. சுரேஷ் குமார் அவர்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் மாநில. மாவட்ட ஒன்றிய பொறுப்பில்…

புதிய வாழ்க்கை கவிதை

புதிய வாழ்க்கை கவிதைஅதிகமாக பார்த்தவைதேர்வு செய்யப்பட்டவைகவிதை பிரிவுகள்என் வாழ்வே ! எனது செய்தி ! காந்தியடிகள் ! கவிஞர் இரா .இரவி .என் வாழ்வே ! எனது…

வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி !

கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் வள்ளுவம் !கலங்கி நிற்கையில் திசை காட்டும் வள்ளுவம் ! மனச்சோர்வு நீக்கி தன்னம்பிக்கைத் தரும் வள்ளுவம் !மனிதநெறி மனிதனுக்குக் கற்பிக்கும் வள்ளுவம் !…

தமிழர்களின் வீரத்தை போற்றும் ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீரத்தை போற்றும் ஜல்லிக்கட்டு முதலில் எங்கே நடந்தது தெரியுமா இதோ சிறப்பு தொகுப்பு..! தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம் என தமிழ் சார்ந்த விஷயங்களின் தோற்றுப்புள்ளியும்…

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.இந்நிலையில்,…

பிரபஞ்ச அழகி 2022 பட்டம் அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியலுக்கு வழங்கப்பட்டது

.இதில் மிஸ் யுனிவர்ஸ் 2022 பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியல் கைப்பற்றினார்.அமெரிக்காவின் லூசியானாவின் நியூ…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் A.சுரேஷ்குமார் அவர்கள் அனைவருக்கும் உழவர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்

பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது. பெனோனி, பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை…

மியான்மரில் 2 தேவாலயங்கள் மீது போர் விமானங்கள் குண்டு வீச்சு

மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைபற்றியது. அதை தொடர்ந்து மியான்மர் மக்கள்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து வறுமை நீங்கி சமதர்மம் தலைத்தோங்க உறுதி ஏற்ப்போம் -சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…

இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனாவுக்கு ரூ.10 கோடி அபராதம்- இலங்கை உச்சநீதி மன்றம் தீர்ப்பு

ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு தொடர்பாக முன்னாள் அதிபர் சிறிசேனாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து இலங்கை உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.இலங்கையில் 2019-ம் ஆண்டு…

பொள்ளாட்சி அருகே சர்வதேச பலூன் திருவிழா

உலக நாடுகளைப்போன்று போன்று சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான…

உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

.உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில், உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, கூடார நகரத்தையும் திறந்து வைத்தார்.இந்த சொகுசு கப்பல் வாரணாசியில்…

கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரிப்பு

பெங்களூரு அருகே நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி காவல்துறையால் தேடப்பட்டு தலைமறைவானார்.…

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான தனது 75வது வயதில் நேற்று ஜனவரி 12ஆம் தேதி இரவு காலமானார்.முன்னதாக வயது முதிர்வு காரணமாக சிகிச்சை…

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகில் பச்சை வால் நட்சத்திரம்

மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த பச்சை வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி…

பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை

பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை விதித்து இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அரிசி வகைகளில் பாஸ்மதி அரிசிக்கு எப்போதும் தனி இடம்…

நம் கண் எதிரேமண்ணுக்குள் புதையும் அழகிய கிராமம்

ஜோஷிமத் என்பது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது மற்றும் பழங்கால நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பல…

பிரான்சு தமிழ்ச்சங்க பொதுச்செயலாளருக்கு ஓய்வு பெற்ற புதுவை காவல்துறை கண்காணிப்பாளர் வாழ்த்து

பிரான்சு தமிழ்ச்சங்க பொதுச்செயலாளருக்கு ஓய்வு பெற்ற புதுவை காவல்துறை கண்காணிப்பாளரும் புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்க புரவலர் வீர பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது வாழ்த்து…

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்-மாவட்ட கூடுதல் கலெக்டர் திவ்யான்சு நிகம் நேரில் ஆய்வு

உலகப்புகழ் பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதையொட்டி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கூடுதல்…