Month: February 2025

துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூபாய் 52,79,005 க்கு ஏலம் விடப்பட்டது

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருச்சி விற்பனைக் குழு செயலர் சி.சொர்ணபாரதி தலைமையில் பிப்ரவரி 25 ந்…

கம்பம் கம்பராய பெருமாள் கோவிலில் தேனி எம் பி திடீர் ஆய்வு

கம்பம் கம்பராய பெருமாள் கோவிலில் தேனி எம் பி திடீர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள பிரசத்தி பெற்ற கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர்…

தேனி நகரில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு ஆய்வு

தேனி நகரில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு ஆய்வு கூட்டம் மாவட்ட தலைநகரான தேனியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மண்டல எண் 8 .…

நிழலி கிராமத்தில் புதுநாட்ராயசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா

காங்கயம், செய்தியாளர் பிரபுசெல் :9715328420 நிழலி கிராமத்தில் புதுநாட்ராயசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த கொடுவாய் என்.காஞ்சிபுரம் பகுதி நிழலி கிராமத்தில் அமைந்துள்ள புதுநாட்ராயசுவாமி…

மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா

மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகளதிட்டம் சார்பாக,சமுதாய வளைகாப்பு விழா, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.மதுரை மத்திய…

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் ஆண்டு விழா

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி…

அம்மாபேட்டையில் இருசக்கர வாகனத்தில் கத்தி அரிவாள் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் இருசக்கர வாகனத்தில் கத்தி அரிவாள் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது… 5பவுன் தங்க செயின்,1/2பவுன் தோடு போலீசாரால்…

மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்தின் சார்பில் அதிமுக பொதுக்கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி குமாரம் பகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்…

வெள்ளகோயில் நகைக்கடை தொழிலதிபர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு9715328420 தாராபுரம் அருகே கலைமாமணி விருது பெற்ற கலைஞர் கலாராணியின் அருந்ததியர் பெண்ணின் ஐந்து ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு…

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்-பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல் : திமுக தேர்தல் வாக்குறுதி…

தஞ்சாவூர் நீதிமன்றம் வளாகம் எதிரே மத்திய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் நீதிமன்றம் வளாகம் எதிரே வழக்கறிஞர்கள் சங்க தலைவர் காமராஜ் தலைமையில் ஒன்றிய அரசு வழக்கறிஞர்கள் சட்ட திருத்தந்தை கைவிட…

துறையூர் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியின்றி ஒருமனதாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் எம்.நடராஜன்…

கரூர் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழறிஞர்கள் இலக்கிய கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், அட்லஸ் கலையரங்கத்தில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழறிஞர்கள்,எழுத்தாளர்களை சிறப்பிக்கும் இலக்கிய கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர்…

கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில்தேசிய அறிவியல் தினம்

செங்கல்பட்டு மாவட்டமம் அச்சிறுபாக்கம் ஒன்றியம் கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் இந்திய…

கூடலூர் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு- தொகுதி எம்எல்ஏ பங்கேற்பு

கூடலூர் அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன் பட்டியில் புதிய ரேஷன் கடையை ஆண்டிபட்டி எம்எல்ஏ…

புதுச்சேரி மாநில திமுக சார்பில் இரத்ததான முகாம்

புதுச்சேரி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் 72–வது பிறந்த நாள் விழாவை, புதுச்சேரி மாநில திமுக சார்பில் ஒரு மாதம்…

சின்னமனூர் சிவகாமியம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா

சின்னமனூர் சிவகாமியம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது தேனி மாவட்டம் செப்பேடு புகழ் சின்னமனூர் அருள்மிகு சிவகாமி யம்மன் உடனுறை அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலில்…

நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு விழா

திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஒன்றியம் நல்லமாநாயக்கன்பட்டியில் 4 ஆண்டு புனித வனத்து அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து மதுரை,சிவகங்கை, விருதுநகர்,நத்தம்…

சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்று பாலத்தில் நடந்து சென்றவர் மீது லாரி மோதி விபத்து

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்று பாலத்தில் நடந்து சென்றவர் மீது லாரி மோதி விபத்து. அடுத்தடுத்து லாரி மற்றும் வாகனங்கள் சென்றதால்…

பல்லடம் அருகே பெயிண்ட் கடையில் தீ விபத்து மூன்று கோடி மதிப்பில் ஆன பொருட்கள் எரிந்து சேதம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே பெயிண்ட் கடையில் தீ விபத்து மூன்று கோடி மதிப்பில் ஆன பொருட்கள் எரிந்து சேதம்-4 மணி நேரம்…

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை முதுகலை சார்பாக ஹை கிரசன்டோ நிகழ்வு

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை முதுகலை சார்பாக ஹை கிரசன்டோ நிகழ்வு நடைபெற்றது.. டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதிகாரம் அளித்தல் எனும் தலைப்பில் நடைபெற்ற…

லா.எண்டண்தூர் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு மாவட்டம் லா.எண்டத்தூர் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா77 வது பிறந்தநாள் விழா கழக கொடி ஏற்றி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…

மதுரை அரசு பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மதுரை கே.கே.நகரில் உள்ள அரசு பார்வைத்திறன் குறையுடையோர் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.இன்று பிப். 28-ம் தேதி உலக அறிவியல் தினம் கொண்டாடப்…

உலக அளவில் புகழ் பெற்ற கபடி வீரர் இராஜரெத்தினத்தை இல்லத்தில் நேரில் சந்தித்தார் அகரக்கட்டு லூர்து நாடார்

தென்காசி தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பு தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் உலக அளவில் புகழ் பெற்ற கபடி வீரர் இராஜரெத்தினத்தை இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார்…

திருக்காரவாசல் சிவராத்திரி 18008 தீப தரிசனம்

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருக்காரவாசல் சிவராத்திரி 18008 தீப தரிசனம் சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரியை தொடர்ந்து கோவில் முழுவதும்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்,மத்திய பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படுமா நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் கட்டுமான பணிகள்…

ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழுவின் சார்பில் நிதியளிப்பு சிறப்பு பேரவை கூட்டம்

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழுவின் சார்பில் நிதியளிப்பு சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள…

கமுதி அருகே குண்டுகுளம் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டுகுளம் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெற்றது கமுதி…

தேனியில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

தேனியில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் தேனி மாவட்ட தலைவர் தலைமையில் நடந்தது மாவட்டத் தலைநகரான தேனியில் உள்ள அல்லிநகரம் சமதர்மபுரம் என்.ஆர்…

சீர்காழியில் வஃக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் வஃக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி ஒன்றிய அரசைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன…

பாபநாசம் அருகே திருவைகாவூர் பிரசித்திபெற்ற வில்வனேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே திருவைகாவூர் பிரசித்திபெற்ற வில்வனேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி..ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா…

டிரக் ஓட்டுநர்களுக்கான நடமாடும் இலவச மருத்துவ வாகனம் மூலம் சிகிச்சை

விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ்வேஸ் பிரைவேட் லிமிடெட் – ன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வாகன ஓட்டுனர்களுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும் 60 – க்கும்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 29 ஆவது விளையாட்டு விழா

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 29 ஆவது விளையாட்டு விழா தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 29 ஆவது…

மதுரையில் மகா சிவராத்திரியை யொட்டி சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு பூஜை

மதுரையில் மகா சிவராத்திரியை யொட்டி சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு பூஜை…… மதுரையில் மகா சிவராத்திரியை யொட்டி சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு பூஜைகள்…

பாலமேட்டில் மகாலிங்கசுவாமி சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டிக்கு பாத்தியப்பட்ட 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாலிங்க சுவாமி மற்றும் ஜீவசமாதி மடத்தில்…

திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பால்குட அன்னதான திருவிழா

திருவாரூர் மாவட்டம் ,திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் (சேகல்) அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று மகா சிவராத்திரி பால்குட அன்னதான திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம்…

பெரியகாட்டுபாளையம் சிவ அரி நகரில் மகாலிங்கநாதர் கோவிலில் சிவன் இரவு பெரு விழா

பெரிய காட்டு பாளையம் சிவ அரி நகரில் எழுந்தருளி இருக்கும் மகாலிங்கநாதர் கோவிலில் சிவன் இரவு பெரு விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

புதுகுப்பம் கிராமத்தில் 66-ம் ஆண்டு மயான கொள்ளை நிகழ்வு

மாசி மாத அமாவாசை முன்னிட்டு முன்னிட்டு அருள்மிகு கோவிந்தன் ஆண்டவன் அல்லி முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்வில் நாணயங்கள் மற்றும் உணவுப் பொருட்களை…

புதுச்சேரி இந்து அறநிலையத்துறை கண்டித்து ருத்ர வன்னியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி லாஸ்பேட்டை துரௌபதி அம்மன் ஆலய சொத்துக்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்காத, இந்து அறநிலையத்துறை கண்டித்து ருத்ர வன்னியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

எம்ஜிஆர் உலக பேரவை சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா

எம்ஜிஆர் உலக பேரவை சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா கம்பன் கலையரங்கில் வருகிற 2-ம் தேதி நடைபெறுவதாக பேரவையின் நிறுவனர் ஒருங்கிணைப்பாளர் முருகு. பத்மநாபன் தெரிவித்தார்…

நாமக்கல் திமுக பொறுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள கே.எஸ். மூர்த்திக்கு வரவேற்பு

பரமத்திவேலூர் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளகே.எஸ். மூர்த்திக்கு பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அண்ணா சிலை…

கோவை சேர்ந்த ‘ஆப் வியூ எக்ஸ்’ உலகளாவிய விரிவாக்கம்

கோவை சேர்ந்த ‘ஆப் வியூ எக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி – புதிய தலைமையுடன் உலகளாவிய விரிவாக்கம் கோயம்புத்தூர் 27, பிப்ரவரி 2025: பெரும் நிறுவனங்கள் தங்களின்…

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில்அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை, சென்னை தலைமைச்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திருமண நாள் விழா

திருமண நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழா

ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழாவை ஒட்டி பக்தர்கள் கழுத்தில் மண்டை ஓடி மாலையாக மாடிக்கொண்டு காளி வேடமிட்டு பேண்டு வாதிகளுடன் நடனமாடி கொண்டாட்டம் உலகம் முழுவதும்…

கைலாசநாதர் மலைக் கோயிலில் மகாசிவராத்திரி விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள இந்து அறநிலை துறைக்கு பாத்தியப்பட்ட கைலாசநாதர் மலைக்கோயிலில் 26/2/25 புதன்கிழமை இரவு நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான…

சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பனிமனையில் நடத்துனராக பணி புரிந்து பணியின் போது மரணமடைந்த சுந்தரம் குடும்பத்தினருக்கு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது மேலாளர்…

திட்டச்சேரியில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை விற்பனை சந்தை கண்காட்சி

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 திட்டச்சேரியில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை விற்பனை சந்தை கண்காட்சி நடைப்பெற்றது… நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்திற்குட்பட்ட திட்டச்சேரி பேருந்து நிலைய…

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் மஹா சிவராத்திரி பெருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் மஹா சிவராத்திரி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இவ்விழாவில் ஞானலிங்கத்திற்கு பல்வேறு வாசனை திரவியங்களால்…

நல்லமநாயக்கன் பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

நல்லமநாயக்கன் பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம். திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஒன்றியம் நல்லமாநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை திண்டுக்கல்…