மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் தாலுக்காவில்
உள்ள பமீலா மார்டினெஸ் பாத்வே மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் குழந்தைகள் இல்ல பள்ளியில் -10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவிதம்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும்பாத்வே சிறுவர் இல்ல மாணவர் எஸ்.தீபப்பிரியன் என்பவர் அனைத்து பாடங்களிலும் 90 சதவிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதனை பாராட்டும் விதமாகபாத்வே இணை நிறுவனர்
மற்றும் இயக்குனர்டாக்டர் சந்திரபிரசாத் அவர்கள்
அனைத்து ஆசிரியர்கள் மற்றும்பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.