முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 32 வது நினைவு அஞ்சலி யை முன்னிட்டு பெரியகுளம் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வடுகபட்டி பேரூர் கிளை தலைவர் அழகர், முத்துவேல் அவர்கள் தலைமையிலும் பெரியகுளம் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் Dr.A.ஹம்சா முகமது அவர்களின் முன்னிலையிலும் அவருடைய திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு உறுதி மொழி எடுக்கபட்டது. இதில் மாவட்ட இலக்கிய அணி தலைவர் சிவபாலு, வீராச்சமி முத்துராஜ் INTUC தலைவர், பொண்கிருஷ்ணமூர்த்தி,ஜெயமங்கலம், தலைவர் சிவநடராஜன், பெங்களுர் சையது,துடிவீரன் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.