மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்
திமுக அரசின் 2 ஆண்டு சாதனையொட்டி மன்னார்குடி அருகே அங்காளம்மன் கோவிலில் நடந்த வைகாசி பெருவிழாவில் பொதுமக்களுக்கு அரசு கலைக் கல்லூரி பேராசிரியை ராதிகா மணிமாறன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் 2 ஆண்டு கால ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர், விவசாயிகள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவருக்கும் பல்வேறு சீர்மிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்சியானது 2 ஆண்டுகளை கடந்து 3 ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டு சாட்சி என்பதற்கு ஏற்ப மாநில முழுவதும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சாதனை விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராஜகோபாலபுரம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் நடைபெற்ற வைகாசி திருவிழாவையொட்டி தமிழக அரசின் சாதனைகள் தொடர்ந்திடும் முதல்வரின் குடும்ப குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி இருந்து வருவதாலும் இந்த கோவில் அன்னதானத்திற்கு நூறு கிலோ அரிசி மற்றும் ரூ40 ஆயிரம் ரொக்கம் மற்றும் 200 குடும்பத்திற்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி பேராசிரியை ராதிகா மணிமாறன் வழங்கினார்.
மேலும், அதே ஊரில் இருந்து வரும் மகா மாரியம்மன் கோவிலுக்கு வைகாசி பெருவிழாவிற்கு ரூ 2.50 லட்சம் நிதி உதவியினை கிராம கமிட்டி தலைவர் விஸ்வநாதனிடம் வழங்கினார்.
திமுக அரசின் 2 ஆண்டு சாதனையொட்டி மன்னார்குடி அருகே அங்காளம்மன் கோவிலில் நடந்த வைகாசி பெருவிழாவில் பொதுமக்களுக்கு அரசு கலைக் கல்லூரி பேராசிரியை ராதிகா மணிமாறன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் 2 ஆண்டு கால ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர், விவசாயிகள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவருக்கும் பல்வேறு சீர்மிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்சியானது 2 ஆண்டுகளை கடந்து 3 ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டு சாட்சி என்பதற்கு ஏற்ப மாநில முழுவதும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சாதனை விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராஜகோபாலபுரம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் நடைபெற்ற வைகாசி திருவிழாவையொட்டி தமிழக அரசின் சாதனைகள் தொடர்ந்திடும் முதல்வரின் குடும்ப குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி இருந்து வருவதாலும் இந்த கோவில் அன்னதானத்திற்கு நூறு கிலோ அரிசி மற்றும் ரூ40 ஆயிரம் ரொக்கம் மற்றும் 200 குடும்பத்திற்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி பேராசிரியை ராதிகா மணிமாறன் வழங்கினார்.
மேலும், அதே ஊரில் இருந்து வரும் மகா மாரியம்மன் கோவிலுக்கு வைகாசி பெருவிழாவிற்கு ரூ 2.50 லட்சம் நிதி உதவியினை கிராம கமிட்டி தலைவர் விஸ்வநாதனிடம் வழங்கினார்.