கோவை மாவட்டம் வால்பாறைப்பகுதிக்கு சென்னையிலிருந்து சுற்றுலா வந்த சுற்றுலாப்பயணிகள் இன்று வால்பாறையிலிருந்து சென்னைக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்த போது வால்பாறை அருகே உள்ள 1 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இச்சம்பவத்தின் போது அவ்வழியாகச்சென்ற அதிமுகவின் பாசறை மாவட்ட இணைச்செயலாளர் அ.சலாவுதீன் விபத்தில் சிக்கியவர்களை 108 ஆம்புலன்ஸை வரவழைத்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி உதவியுள்ளார் இவரின் மனிதநேய சேவைக்கு சுற்றுலாப்பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்