மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 74- இராமக்கவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் சுவாமி ஏழாம் ஆண்டு உற்சவ விழாவினை முன்னிட்டு வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரிஇதயச்சந்திரன், குடும்பத்தினர் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *