பொன்னேரி
பஞ்செட்டி ஊராட்சி மாரியம்மன் கோவிலுக்கு சுமார் 4லட்சம் மதிப் புள்ள வெள்ளி அம்மன் சிலையை முன்னாள் கவுன்சிலரும் ஊராட்சி மன்ற தலைவருமான அதிமுக மாவட்ட நிர்வாகியுமான பஞ்செட்டி ரவிச்சந்திரன் தனது செலவில் வழங்கினார்.
திருவள்ளூர்மாவட்டம்
பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது பஞ்செட்டி ஊராட்சி இந்த ஊராட்சியின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தற்போது அதிமுக விவசாய பிரிவு மாவட்ட பொருளாளருமான பஞ்செட்டி ரவிச்சந்திரன் உள்ளார்.
இவர் பஞ்செட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் உள்ள புகழ்பெற்ற சக்தி வாய் ந்த ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு புதிய தாக சுமார் 4 கிலோ எடை யுள்ள ரூ 4 லட்சம் மதிப்புள்ள வெள்ளி அம்மன் சிலையை தனது சொந்த செலவில் வழங்கினார்.
இச் சிலை தற்போது மாரியம்மன் கோவில் கருவறையில் வைக்கப் பட்டு பக்தர்கள் வணங்கி செல் கின்றனர். இச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.