பொன்னேரி
பஞ்செட்டி ஊராட்சியில் உள்ள மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. பஞ்செட்டி ஊராட்சி இந்த ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் உள்ளது இக்கோவில் பழமையான சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது இக்கோயில் புதுப்பிக்க ப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபி ஷேகம் நேற்று காலை 6 மணி முதல் 7:30 மணிக்குள்ளாக நடை பெற்றது.
பின்னர் பக்தர்கள் மீது கலச புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரு தின ங்களாக பல்வேறு சிறப்பு பூஜை கள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவில் பஞ்செட்டி ஊராட்சி மன்ற தலை வர் சீனிவாசன், துணைத் தலை வர் கலைவாணன், விழாக்குழு வினர்கள் ரவி, ஜெயராமன், ஹேம நாதன், மற்றும் கிராம பொது மக் கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.