பொன்னேரி
சோழவரம் ஒன்றிய சுகாதாரத் துறை சார்பில் பஞ்செட்டி ஊராட்சி யில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பஞ்செட்டி ஊராட்சி. இந்த ஊராட் சியில் நேற்று அப் பகுதியில் உள்ள ஸ்ரீமான் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை யொட்டி சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரி கோரிக்கை விடுத்த தாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சோழவரம் வட் டார சுகாதாரத்துறை சார்பில் மரு த்துவ அதிகாரி ஜெயதீபா தலை மையில் மருத்துவ லேமினோ வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெகநாதலூ, சுகாதார ஆய்வா ளர் ராஜ்குமார், ஆகியோர் சிறப்பு முகாமில் பங்கேற்றனர்.
முகாமில் பொதுமக்கள் ஏராளமா னோர் ஆர்வத்துடன் வந்து சிகிச் சை பெற்றுச் சென்றனர்.
முன்னதாக இம்முகாமிணை பஞ்செட்டி ஊராட்சி மன்ற தலை வர் ஜே சீனிவாசன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கலைவாணன், தலைமை தாங்கி துவக்கி வைத்த னர்.