சோழவந்தான்

சோழவந்தான் ரயில் நிலையம் அம்ரூத் பாரத் திட்டத்தில்ரூ 5.கோடி மதிப்பீட்டில் விரிவாக்க பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல தலைமை திட்ட மேலாளர் பாலசுந்தர், தலைமை வகித்தனர். துணை தலைமை பொறியாளர் சூர்யமூர்த்தி முன்னிலை வகித்தார்.

பேரூர் சேர்மன் ஜெயராமன் வரவேற்றார்.இதை தொடர்ந்து பூமி பூஜைகள் செய்து வெங்கடேஷன் எம்.எல்..எ. , அடிக்கல் நாட்டினார்.. இந்நிகழ்வில் .தி.மு.க.ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சேர்மன், பால்பாண்டி, பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ்,.துணை செயலாளர் ஸ்டாலின். ரயில் பயணியர் சங்க முன்னாள் நிர்வாகி மாணிக்கமூர்த்தி உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *