கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் இரண்டு கடமான்கள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் எந்த வித அச்சமுமின்றி சர்வசாதாரணமாக நடமாடி வருகிறது இந்நிலையில் அந்தமான்களின் அழகிய தோற்றத்தைக் கண்டு அப்பகுதி பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சியோடு கண்டு ரசித்து வருகின்றனர்