வாழ்த்து” புதுக்கோட்டை புத்தகக் திருவிழாவில் சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை, ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்களையும், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஜ.சா.மெர்சி ரம்யா அவர்களையும் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து திரைப்பட துறையில் இருப்பதாக கூறி வாழ்த்துக்களை பெற்றார்.