தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு தலைமை மருத்துவமனைசெயல்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான ரூபாய் 8 கோடிமதிப்பீட்டில்
புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாநடைபெற்றது. பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார்தலைமை தாங்கி அடிக்கல்லை நாட்டினார்.
நகர் திமுகசெயலாளர் முகமது இலியாஸ், நகர்மன்ற தலைவர். சுமிதா சிவகுமார், நகர் மன்ற உறுப்பினர்கள்சுதா, முகமதுஅலி, மருத்துவமனை இணை இயக்குனர் ரமேஸ் பாபு, கண்காணிப்பாளர் குமார் நிலையமருத்துவ அலுவலர், மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை அலுவலர்கள்,
பொதுப்பணித்துறை அதிகாரிகள்,திமுக நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.