தென்காசியில் உலக சகோதரத்துவத்தை கொண்டாடும் ராக்கி விழா மற்றும் பிரம்மாகுமாரிகள் நடத்தும் இராஜபோக தியான பயிற்சி மையத்தின் சார்பாக ரக்க்ஷாபந்தன் விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் ஆட்சி அலுவலர் முருகேசன்,கண்காணிப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் ஒருவரை ஒருவர் நெற்றியில் சகோதரிகள் திலகமிட்டு புனித கயிற்றினால் அன்பின் அடையாளமாக இனிப்பும் வழங்கி சகோதரத்துவம் கொண்டாடினார்கள் நிகழ்வில்

சுரேஷ், ரமேஷ், சரண்யா, ராஜசேகர், பாவணி, வேணி, அன்பு பிரியா, முப்பிடாதி, சின்னதம்பி, வினோ,
உள்பட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *