பெரிய கரும்பூர் ஊராட்சி பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா திருமலாபூரி என்கிற பெரியகரும்பூர் ஊராட்சி யில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பூமிதேவி ஸ்ரீ நீளா தேவி சமேத ஸ்ரீ கரிய மாணிக்க பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக் கோவில தற்போது புதுப்பிக்க ப்பட்டு அங்குள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் சுவாமி, செஞ்சுலட் சுமி தாயார், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் உற்சவர் விக்ரகிரகம், ஸ்ரீ பிரசன் னா ஆஞ்சநேயர் சுவாமி விக்ரகிர கம் ஆகியவற்றுக்கு வேத மந்திர ங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது பல்வேறு புண்ணிய நதிகள் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத் தை வெகு விமர்சையாக நடத்தி னர். அப்போது கூடி இருந்த பக்தர் கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கம் செய்தனர். இதில் பொன் னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பிரதான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர். பின்னர் அனைவருக்கும் பிர சாதங்கள் வழங்கப்பட்டது. இதில் தாமோதரன் மோகனாம்பாள் குடு ம்பத்தினர், சுந்தர்ராஜன் அயங்கா ர் குடும்பத்தினர் மற்றும் ரகுநாதன் அயங்கார் குடும்பத்தினர் ஸ்ரீனி வாச அயங்கார் குடும்பத்தினர் கிராம பொதுமக்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரிய கரும்பு கிராம சுந்தர்ராஜன் அய்யங்கார் செய்திருந்தார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவ ள்ளூர் தொகுதி முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், ஒன்றிய கவுன்சி லர் காண்டியப்பன், பெரிய கரும் பூர் ஊராட்சி மன்ற தலைவர் பாக் கியலட்சுமி பாபு, கோளூர் ஊராட்சி மன்ற தலைவர் குமார், உள்ளிட்ட முக்கிய பிரமுகர் பலர் கலந்து கொண்டனர்.