நாமக்கல்
வன உயிரின வாரவிழாவை ஒட்டி நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தொடங்கி வைத்தார் .
நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
சுமார் 268 பள்ளி/ கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இந்தப் போட்டிகளை மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தொடங்கி வைத்தார். போட்டிகளில் இயற்கை வளங்கள் குறித்தும் வன உயிரினம் பற்றியும் மாணவர்கள் ஆர்வத்துடன் ஓவியம்/ கட்டுரை பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றனர்
போட்டிகளை நாமக்கல் வனசரக அலுவலர் பெருமாள் இராசிபுரம் வன அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர்.
முதல் மூன்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு
வன உயிரின வாரவிழா
பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.