வலங்கைமான் உலக மீட்போர் ஆலய கார்மல் சபை பங்குத்தந்தை அருட்திரு ஆல்பர்ட் ஓசிடி அவர்களின் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடந்தை மறைமாவட்டம் வலங்கைமான் பங்கு, வலங்கைமான் உலக மீட்போர் ஆலய கார்மல் சபை பங்கு தந்தை அருட்திரு ஆல்பர்ட் ஓசிடி அவர்களின் பிறந்தநாள், குருத்துவ பட்டம் பெற்ற நாள், பெயர் கொண்ட நாம விழா ஆகிய முப்பெரும் விழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது,
நிகழ்ச்சியில் வலங்கைமான் பங்கு மணவெளித்தெரு கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் அனைத்து கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து விழா கோலகாலாமாக கொண்டாடினார்கள், அவர்கள் வாழ்வு வளம் பெற அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.