குண்ணுரில் விபத்தில் படுகாயமடைந்து கடந்த 3 தினங்கள் முன்பு இறந்தவரின் குடும்பத்தாருக்கு
தெற்கு மாவட்ட செயலாளர் நிதி உதவி:-

குண்னுரில் கடந்த மாதம் விபத்துக் குள்ளாகி படுகாயமடைந்த செல்லமாள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் கடந்த தினத்திற்கு முன் இறந்தார்.

இதனை அறிந்ததென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வடக்கு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் அன்னாரின் வீட்டிற்கு சென்று அவரது
மகன்களிடம் ௹ 10,000 நிதி உதவி வழங்கியும்
ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார்,வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன்,
சேர்மசெல்வன், வனரசு பரமத்து பரமசிவன், சசிகுமார் சுரேஷ், மோகன், ராமராஜ், உள்பட பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *